வெள்ளி, 1 ஜூலை, 2016

முடியைக் கட்டி ஒரு மலை இழுத்தல்

ணக்கம். நண்பர்கள் கூட்டாக இணைந்து கட்டுரைத் தொகுப்பு போல இணையத்தில் எழுதத் திட்டம். இது ஒரு சிறிய முயற்சி. கூட்டாக எழுதுவதில் சிக்கல் எதுவும் இருக்காதென நினைக்கிறேன். வெளி ஆட்கள் படிக்கவிட்டாலும், இதை இதில் எழுதும் குழுவினரின் உரையாடல் களமாக வைத்துக் கொள்ளலாம்.

அனுபவம், இலக்கியம், புத்தக விமர்சனம், திரைப்படம், ஆளுமைகளின் தாக்கம், கடவுள், தல வரலாறு / தகவல்கள், அரசியல், மற்றும் இன்ன பிற அனைத்து தளங்களிலுமான ஒரு கலந்துரையாடல் களமாக இதை வைத்துக் கொள்ளலாம். கதை, கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் போன்ற எந்த வடிவ இலக்கியம் சார்ந்த படைப்புகளும் இடம்பெற வைக்கலாம் என்று திட்டம்.

இப்போதைக்கு நாங்கள் மூவர் இருக்கிறோம், .ரஞ்சித் குமார், வீ. ஆனந்த்ராஜ், மற்றும் ஜே. இன்பென்ட் அலோசியஸ்.


முதல் அடிதான். வைத்துத் தான் பார்ப்போமே.  ;)



2 கருத்துகள்:

  1. awesome idea, welcome to the world of blogging, was expecting this from a long ago, but still not too late to get ahead :) cheers, my full support will be there for u my ananth anna and other annas also :)

    பதிலளிநீக்கு