ஞாயிறு, 2 அக்டோபர், 2016

சிறுகதைப் போட்டி தொடர்பான இறுதி அறிவிப்பு

'பயிற்சிக்கான முயற்சியில்' இரண்டு கதைகள் கதைகள் மட்டுமே வந்துள்ளன.  எனவே, இதை ஒரு போட்டியாகக் கொள்ள முடியவில்லை.
ஆனால் அந்தக் கதைகள் ஆசிரியரின் அனுமதி பெற்று, தளத்தில் வெளியிடப்படும்.  இதன்மூலம் போட்டிக்கான காலம் முடிவுற்றது என்பது தெரிவிக்கப்படுகிறது, முதல் முயற்சி பெரும்பாலும் சொதப்பும் என்ற புரிதலுடன்.

மற்றபடி, தங்களது படைப்புகளை எப்போது வேண்டுமானாலும் அனுப்பலாம்.

எதி்ர்பார்ப்புடன்,
உதிர்ப்போம் குழு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக