புதன், 26 அக்டோபர், 2016

திருக்குறள்

                                                   கடவுள் வாழ்த்து

குறள் 3:


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

கலைஞர் உரை:

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக