ஞாயிறு, 23 அக்டோபர், 2016

திருக்குறள்

                                                 கடவுள் வாழ்த்து 

குறள் 2: 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

விளக்கம் 
தன்னைவிட அறிவில் மூத்த ஒருவரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் பயன் இல்லை  .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக