சனி, 22 அக்டோபர், 2016

திருக்குறள்

                                              திருக்குறள்

இயற்றியவர் : திருவள்ளுவர்.

திருக்குறள்  உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.
இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன

குறள் 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கலைஞர் உரை

அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.

விளக்கம்

எழுத்துக்களின் தொடக்கம் என்பது அகரத்தில் இருந்து தொடங்குகிறது என்பதை போல நாம் வாழும் இந்த உலகிற்கும் நிச்சயம் ஒரு தொடக்கம் அல்லது தொடங்கி வைத்தரகள் (உருவாக்கியவர்கள் )இருக்கவேண்டும் அது எந்த சக்தியாகவும் இருக்கலாம் அதனை கடவுள் என்றாலும் சரியே இல்லை ஒரு இயற்கையின் சக்தி என்றாலும் சரியே. அந்த சக்தியை தான் ஆதிபவன் என்கேறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக